திருச்செந்தூர் கோவில் கடலோரத்தில் அமைந்த ஆறுபடை வீடுகளில் ஒன்று. சூரபத்மனை வதைத்த இடமாக கருதப்படும் இந்த தலத்தில் சுவாமி கிழக்கு நோக்கி அருள்புரிகிறார்.
🏨 தங்கும் வசதி & 🚕 டாக்சி முன்பதிவு
உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் — 24 மணி நேரத்தில் தொடர்பு கொள்வோம்!